நமது குருகுல கல்வி நமக்கு கற்று தந்த பாடங்கள்

கல்வி என்பது அறிவைப் புகட்டுவதற்காக மட்டுமல்லாமல், ஒரு மனிதனுக்கு உயரிய பண்புகளை போதித்து, அவனை மேன்மையான மனிதனாகச் செய்வதே கல்வியின் உண்மையான நோக்கம். அத்தகைய கல்விமுறைதான் அன்றைய குருகுலத்தில் கற்பிக்கப்பட்டது. குருகுலத்தில் கற்பவர்கள் ...

காய்கறி செடிகளில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் என்ன தீமைகள்?

முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது. முன்பெல்லாம், அறுவது, எழுவது வயதை தாண்டினால் தான் கண் பார்வை ...

அன்றிருந்த வெற்றிலை பெட்டி இன்று மாத்திரை பெட்டியாக மாறியதென்ன கொடுமை!

நம் பற்கள் எப்போதும் துகுதுகுவென வெண்மையாக இருக்க வேண்டும் என்று பல வெளிநாட்டு பற்பசை நிறுவனங்கள் விளம்பரம் செய்து வந்ததால் நம்ம ஊரில் பெரியவர்கள் கையில் இருந்த வெற்றிலைப் பெட்டிகள் எல்லாம் மறைந்து ...

கல் வைத்து பழுத்த மாம்பழங்கள்’ : எச்சரிக்கை..!

மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களும் சந்தைகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல் வைத்து பழுக்க வைப்பது எப்படி ? இயற்கையில் மாம்பழங்கள் பழுப்பதற்கு மரத்தில் சுரக்கும் எத்திலின் தான் காரணம். ...

மூக்கிரட்டை செடியின் அற்புத மருத்துவப் பயன்கள்…!!

உடல் ஆரோக்கியத்திற்கு மூலிகைகள் அடிப்படையாக இருக்கின்றன. கீரை களையும் மூலிகை என்றே சொல்லலாம். கீரை வகைகளில் ஒன்று மூக்கிரட்டை. இதற்கு மூக்கரட்டை கீரை என்ற பெயரும் உண்டு. இது சாலையோரங்களிலும், வயல் வரப்புகளிலும் ...

சித்திரை முதல் நாள் இதை ட்ரை பண்ணி பாருங்க!

இந்த வேப்பம் பூ தான் பங்குனி மாத அதிசயம். வருடத்தில் இந்த மாதத்தில் மட்டுமே அதிகமதிகமாய் பூக்கும். இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்… பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் ...

நோய்களின் கற்பனைகளும், உடல் நலத்துக்கான வழிகளும்

இயற்கை காய்கறிகள், பழங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்தல், அளவறிந்து உண்ணுதல் மூலம் உடலுக்கான ஆற்றலை பெற முடியும்.இயற்கையின் இயல்பே நல்ல உடல்நலத்தோடு இருப்பதுதான். உடலிலிருந்து கழிவுகளை நீக்கி கொண்டே வந்தால், உடலுக்கான ஆற்றல் ...

சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துகள்

மக்கள் தொகை பெருக்கம் வளருவதற்கேற்ப உணவுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. பாரம்பரிய வழக்கப்படி, நாம் பல வகை சிறுதானியங்களை உண்டு வருகிறோம். நகரங்களில் நிலவும் அன்றாட வாழ்வியல் முறைகளில் சிறுதானியங்கள் ஒதுக்கப்படுவதால், சமச்சீரான ...

புவி வெப்பமயமாதலும்,முதலாளித்துவ அரசியலும்

சுற்றுச்சூழல் இந்த உலகம் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்து உள்ளது ஒன்று: தாவரம், விலங்குகள், மண், காற்று, நீர், மலைகள், கடல், ஆறுகள், குளங்கள், ஏரிகள், காடுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், இரண்டு: மனிதர்களால் உருவாக்கபட்ட அறிவியல் சமுதாய, நவீன ...